logo-lamb

ஸ்ரீ பத்மாவதி சமேத திருவேங்கடநாதன் அறக்கட்டளை

logo-lamb

நன்கொடை

கருவறை விமானம், கர்ப்பகிரஹ மண்டபம், கருவறைக்குப் பின்புறம் ஒரு மண்டபம்,சுற்றி வரும் பிராகாரத் தூண்களில் ஸ்ரீராகவேந்திரரின் திருவுள்ளபடி கிருஷ்ணா லீலைகளைச் சித்தரிக்கும் சிற்பங்கள் போன்ற பணிகள் முடிந்திருக்கின்றன.

மஹா மண்டபம் மற்றும் இராஜ கோபுரம் வேலை நடைபெறுகிறது இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் ஆகின்றது மற்றும் கும்பாபிஷேக செலவுகள் சுமார் 30 லட்சம் ஆகின்றது. ஆகவே பக்தர்கள் தங்களால் முடிந்த உதவியை கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தை 10 ஆம் மாதம் திங்கள் (23.01.2017) முற்பகல் 9:00 முதல் பிற்பகல் 10:30 வரை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நன்கொடை செய்ய விரும்புபவர்கள்.


தொடர்புகொள்ள வேண்டிய முகவரி

ஸ்ரீ பத்மாவதி சமேத திருவேங்கடநாதன் அறக்கட்டளை,
V.சுந்தரநாராயணன்,
அறக்கட்டளை நிர்வாகி,
சித்தமல்லி,
திருவாளபுத்தூர்,
மயிலாடுதுறை தாலுக்கா,
நாகை மாவட்டம்.
அஞ்சல் குறியீடு : 609205
வழி: வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் வழியில், 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தொலைபேசி எண்

V.சுந்தரநாராயணன் : 9843759509
S.கண்ணன் : 9840789551
C.ராஜு : 9841282687